![](http://photos1.blogger.com/blogger/2293/3270/320/450px-Crying.jpg)
என்னவளே!!!
என் மரண ஊர்வலத்தில் வந்து ஒருபொழுதும் அழுது விடாதே
என்னையும் அறியாமல் என் கைகள் நீண்டு வந்து விடும் உன் கண்ணீரை துடைப்பதற்கு..........
அன்புத்தோழர்களே....... மாலை நேரத்து மல்லிகையைப் போல எனது எண்ணங்களின் மலர்ச்சி....... அவற்றை கவிதைகளாக்கும் ஒரு சிறு முயற்சி......... அவை இங்கே உங்களுடைய வாசிப்புக்காக..........
3 comments:
sooper amuthaaan
wonderful.. keep going
ini oru yugam seithal..
ivanai kaathal saathan endru seiyungal...
good one
Post a Comment